மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சார்ந்த அஜித்குமார் 27 என்பவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை
வெற்றிகரமாக செய்யப்பட்டு நலமுடன் வீடு திரும்ப உள்ளார். அவரை அமைச்சர் நேரில் நலம் விசாரித்து சிகிச்சை அளித்த மருத்துவக்குழுவினரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் மருத்துவக்கல்வி மற்றுமு் ஆராய்ச்சி இயக்குநர் இரா.சாந்திமலா் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் விமலா இருதய மாற்று அறுவை சிகிச்சை நிபுனர் பேராசிரியர் மனோகரன் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையச் செயலாளர் கோபாரகிருஷ்ணன் மற்றும் மருதர்துவக்குழுவினர் உடனிருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






