புனித தோமா ஆன்மவியல் பல்கலைக்கழகம் திருக்குறள் உண்மை உரை பேரவை இணைந்து நடத்தும்
ஓர் அலசல் மாநாடு துாத்துக்குடியில் 13.11.2023 அன்று மாலை 5.00 மணி அளவில் ரூபாவதி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






