சட்டசபைக்கு கருப்பு மாஸ்க் அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்

சென்னை:
சட்டப்பேரவையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு மாஸ்க் அணிந்து வந்தனர்.
சட்டப்பேரவை கூட்டத்தில் நேற்று நடந்த நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விருத்தாசலம் சிறுமி பாலியல் சம்பவம் குறித்து அரசின் கவனத்தை எதிர்த்து பேசினார். அவரின் பேச்சு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இதை அதிமுக கொறடா எஸ்பி வேலுமணியும் சட்டசபையில் பேசினார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு தொடர்ந்து நேரலையில் காட்டப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு, உடனே சபாநாயகர், இது குறித்து உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்னிடம் கூறியிருக்கிறார். நான் செயலாளரிடம் அது குறித்து விசாரிக்க சொல்லி இருக்கிறேன் என்று பதில் அளித்தார்.
இதை தொடர்ந்து பேசிய எஸ்.பி.வேலுமணி, எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு நேரலையில் தடை செய்யப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று தெரிவித்தார். அதன் பின்னர் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவதை நேரலையில் காட்டாததற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவைக்கு இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு மாஸ்க் அணிந்து வந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

சட்டசபைக்கு கருப்பு மாஸ்க் அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு