திருக்குறள் உண்மை உரை பேரவை துவக்க விழா..

15-7-23 சனிக்கிழமை தனது 90வது அகவை தொடங்கும், உலக சமயங்களை ஒன்றிக்கும் தமிழர் சமய ஆன்மவியல் அறக்கட்டளை நிறுவனர். பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம், M.A. Phd., அவர்களின் உலக அமைதிக்கான மதங்களை கடந்த ஆன்மீக இறைத்தொண்டை பறைசாற்றும் வண்ணம், திருக்குறள் உண்மை உரை பேரவை ஒரு சிறப்பு விழாவை நடத்துகிறது. உலகத்தமிழ் சங்க தலைவர் கலைமாமணி செவாலியர் V.G. சந்தோஷம், VGP, அவர்கள் தலைமையில், முன்னாள் சென்னை மயிலை பேராயர் Dr. A. M. சின்னப்பா, SDB, அவர்கள் சிறப்புரை வழங்கி, தி.உ.உ.பேரவையில் அங்கம் வகிக்கும் பேராயர்கள் மற்றும் தமிழ் சான்றோர் வாழ்த்துறை வழங்க உள்ளனர். தமிழ் சித்தர் பேரவை தலைவர் கரூர் வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன் அவர்கள் சைவம் போற்றும் ‘இயேசுபெருமானை புரிந்துகொள்வோம்’ எனும் நூலுக்கு மதிப்புரை வழங்க உள்ளார் மேலும் தமிழர் சமய ஆன்மயவியல் மாணவர்களுக்கு சிவனடியார் பட்டய சான்றுகள் அளிக்கப்பட உள்ளன.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

திருக்குறள் உண்மை உரை பேரவை துவக்க விழா..

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு