மேயர் ஆா்.பிரியா அறிவுரையின்படி வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி திரு.வி.க நகர் மண்டலம் வாா்டு 74க்குட்பட்ட கொன்னுார் நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள ஏகாங்கிபுரம் கால்வாயில் குப்பைக் கழிவுகளை அகற்றப்பட்டு நீர் எளிதில் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






