செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூர் ஊராட்சிக்கு உட்பட்ட, கள்ளியம்மன் கோவில் செல்லும் வழியில் சிறிய நீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியின் கீழ் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. கள்ளியம்மன் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் இதனை கவனித்து உடனடி நடவடிக்கை எடுப்பாரா?

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






