மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறும் வன்முறை மற்றும் பழங்குடி பெண்கள் மீதான பாலியல் வன்முறை யை கட்டுப்படுத்தாத பா.ஜ.கா அரசசை கண்டித்தும் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சாா்வில் இன்று அண்ணாசாலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெரும் திரளான மகிளா காங்கிரஸ் நிா்வாகிகள் மற்றும் தொண்டர் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






