இன்று பெருமழையை எதிர்கொள்ளும் விதமாய், விருகம்பாக்கம் தொகுதி, கலைஞர்நகர் தெற்கு பகுதி 136 வட்டத்தில் மழைநீரை வெளியேற்றும் முக்கிய பகுதியான எம்ஜிஆர் கால்வாய் பகுதியை சுகாதாரதுறை அமைச்சர் மாசுப்ரமணியன் , வருவாய்துறை அமைச்சர் KKSSR பார்வையிட்டபோது.. உடன் விருகம்பாக்கம் MLA சகோதரர் AMV பிரபாகர்ராஜா, கணக்குநிலைகுழு தலைவர் கதனசேகரன், மண்டலதலைவர் சைதைகிருஷ்ணமூர்த்தி, கலைஞர்நகர் பகுதி செயலாளர்கள் கே. கண்ணன், மாநகராட்சி துணை ஆணையர் (மத்தி) ரகுமான் IAS, CORP CE., ZONAL OFFICER, E E, AEE, AE, பொதுக்குழு உறுப்பினர் நண்பர் #உதுரைராஜ், மாவட்ட துணை செயலாளர் வாசுகி பாண்டியன், கவுன்சிலர்கள் நிலவரசி துரைராஜ், ரத்னா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






