விருகம்பாக்கம் பகுதியில் மழை நீரை வெளியேற்றும் பணியை அமைச்சர்கள் பார்வையிட்டனர்……

இன்று பெருமழையை எதிர்கொள்ளும் விதமாய், விருகம்பாக்கம் தொகுதி, கலைஞர்நகர் தெற்கு பகுதி 136 வட்டத்தில் மழைநீரை வெளியேற்றும் முக்கிய பகுதியான எம்ஜிஆர் கால்வாய் பகுதியை சுகாதாரதுறை அமைச்சர் மாசுப்ரமணியன் , வருவாய்துறை அமைச்சர் KKSSR பார்வையிட்டபோது.. உடன் விருகம்பாக்கம் MLA சகோதரர் AMV பிரபாகர்ராஜா, கணக்குநிலைகுழு தலைவர் கதனசேகரன், மண்டலதலைவர் சைதைகிருஷ்ணமூர்த்தி, கலைஞர்நகர் பகுதி செயலாளர்கள் கே. கண்ணன், மாநகராட்சி துணை ஆணையர் (மத்தி) ரகுமான் IAS, CORP CE., ZONAL OFFICER, E E, AEE, AE, பொதுக்குழு உறுப்பினர் நண்பர் #உதுரைராஜ், மாவட்ட துணை செயலாளர் வாசுகி பாண்டியன், கவுன்சிலர்கள் நிலவரசி துரைராஜ், ரத்னா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

விருகம்பாக்கம் பகுதியில் மழை நீரை வெளியேற்றும் பணியை அமைச்சர்கள் பார்வையிட்டனர்……

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு