ஆனந்தம் அறக்கட்டளை சார்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

சென்னை:
நாட்டின் 77வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர், அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் கொண்டாடப்பட்டது. அதன்படி ஆனந்தம் அறக்கட்டளை சார்பில் சென்னை வேளச்சேரி அலுவலக வளாகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் தமிழக அரசு வழக்கறிஞரும், தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மாநில செயலாளருமான டாக்டர்.என்.ஜசக் மூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
விழாவில் அறக்கட்டளை தலைவர் ரகு, துணைத் தலைவர்கள் மில்டன் சுந்தர்ராஜன், ராபர்ட் கென்னடி, செயலாளர் மேத்யூ, பொருளாளர் தாஸ் ஞான பிரபு, சட்ட ஆலோசகர் செல்வம், மாநில அமைப்பு செயலாளர் ஆ.இருதயராஜ், சீனு சைமன், ராஜரத்தினம் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற அனைவருக்கும் காலை இனிப்பு மற்றும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

ஆனந்தம் அறக்கட்டளை சார்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு