கொச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான கடல் உணவு தயாரிப்பு இறுதிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் 2-வது பரிசு பெற்றார்

கேரளத்தின் கொச்சியில் புதன் அன்று (01.07.2026) நடைபெற்ற இந்திய கடல் உணவு கண்காட்சி 2026-ல் கடல் உணவு மதிப்புக் கூட்டுதல் குறித்த இரண்டாவது தேசிய திறன் ஒலிம்பியாட் இறுதிப் போட்டி நடைபெற்றது. சமையல் திறன், தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கான இந்தப் போட்டியில் ஆந்திரப்பிரதேசத்தின் காக்கிநாடாவில் உள்ள தேவி ஃபிஷரிஸ் நிறுவனத்தின் பி சூர்யாதேவி முதல் பரிசு பெற்றார். தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள தேவா நிறுவனத்தின் முத்துக்குமரன் இரண்டாவது பரிசையும், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள எஸ் எஸ் சீஃபுட்ஸ் நிறுவனத்தின் சகாரிகா சர்தார் மூன்றாவது பரிசையும், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள சபரி ஃபுட் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் பராசராணி ஜீனா நான்காவது பரிசையும் பெற்றனர். 

முதல் பரிசு ரூ.1,00,000, இரண்டாவது பரிசு ரூ.75,000, மூன்றாவது பரிசு ரூ.50,000, நான்காவது பரிசு ரூ.25,000 என வழங்கப்பட்டது. பரிசுத்தொகையை கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத் தலைவர் திரு பி ஜவகர், இயக்குநர் டாக்டர் ராம்மோகன், செயலாளர் டாக்டர் ஜிபின் குமார், தலைமை விருந்தினரும், இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான கே. என். ராகவன் உள்ளிட்டோர் வெற்றியாளர்களுக்கு ரொக்கப்பரிசு, பதக்கம், சான்றிதழ்களை வழங்கினர்.

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்

கொச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான கடல் உணவு தயாரிப்பு இறுதிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் 2-வது பரிசு பெற்றார்

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்