சைதாப்பேட்டையில் சகஜநிலைக்கு திரும்புகிறதா மக்களின் அத்தியாவிசிய தேவைக்காக ?

சென்னை சைதாப்பேட்டை அதிக அளவில் மக்கள் கூடும் இடமாக இருக்கிறது. ஜீனிஸ் சாலையில் அமைந்துள்ள மருத்துவமனைகள், ஓட்டல்கள், மீன் மார்கெட், காய்கறி மார்கெட், துணிக்கடைகள், மளிகை கடைகள் மற்றும் அத்தியாவிசிய தேவைக்கான நடைபாதை கடைகள் நிறைந்திருக்கிற பகுதியாக சைதாப்பேட்டை விளங்கிக்கொண்டிக்கிறது. குறிப்பாக வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பல பகுதிகளில் இருந்து வருவார்கள். தங்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் இடமாக விளங்குகிறது. குறிப்பாக இந்த மிக்ஜாம் புயலின் காரணமாக பல நாட்களாக மக்கள் நடமாட்டமில்லாமல் வீடுகளில் தங்கியிருந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காரணத்தினாலும் இயல்புநிலை பாதிக்கப்பட்டுயிருந்தது. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் அதிக அளவில் அசைவ பிரியர்கள் கூடுவார்கள் ஆனால் வியாபாரிகளிடத்தில் மீன் வரத்து குறைவாக இருந்த காரணத்தினால் அசைவ பிரியர்கள் மாலை 5 மணி அளவில் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மூன்று நாட்களாக மழையில்லாத காரணத்தினாலும் மேகம் மூட்டதுடன் இருந்த போதிலும் மக்களின் நிலை கடைகளை நோக்கியே இருந்ததை நம்மால் காண முடிந்தது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

சைதாப்பேட்டையில் சகஜநிலைக்கு திரும்புகிறதா மக்களின் அத்தியாவிசிய தேவைக்காக ?

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு