சென்னை:-
சென்னை சைதாப்பேட்டையில் 142-வது வட்டத்தில் செயல்படும் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த மேற்கூரை இடிந்துள்ளதை பள்ளி நிா்வாகம் இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனால் இந்த வழியை கடந்து செல்லும் மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மாணவர்களின் நலன் கருத்தி பள்ளி நிர்வாகம் இந் இடிந்து விழுந்த மேற்கூரையை அப்புறப்படுத்தி சீர்செய்யமா?

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





