பெரியமேடு கனிணி கடையில் ரூ.76 லட்சத்தை திருடிய கடை ஊழியர்களை தேடும் போலீஸ்…

பெரியமேடு லாலா குட்டி தெருவை சேர்ந்தவர் காதர் பாட்ஷா. இவர் அதேபகுதியில் லேப்டாப் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் கடை வைத்துள்ளார். இவரது கடையில் இருந்து ரூ.76 லட்சத்து 53 ஆயிரம் பணம் கொள்ளை போனது. காதர் பாட்ஷாவின் கடையில் வேலைபார்த்த ஊழியர்களான அஜிஸ், கவுதம் இருவரும் கொள்ளையர்களாக மாறி இருப்பது தெரியவந்தது. இருவரும் போலீசில் பிடிபடும் முன்னரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளனர். காதர்பாட்ஷாவின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப் காலில் தொடர்புகொண்டு பேசிய இருவரும் மிகவும் துணிச்சலாக நாங்கள் தான் பணத்தை திருடிக்கொண்டு சென்றுள்ளோம் என்று கூறியுள்ளனர். இதுதொடர்பாக பெரியமேடு போலீசில் காதர் பாட்ஷா புகார் அளித்து உள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையடித்ததாக வாக்குமூலம் அளித்துவிட்டு தப்பிய 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

பெரியமேடு கனிணி கடையில் ரூ.76 லட்சத்தை திருடிய கடை ஊழியர்களை தேடும் போலீஸ்…

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு