தமிழ்நாடு மாசு கட்டுப் பாடு வாரியம் சென்னை நீலாங்கரை கடற்கரை யில் அமைத்துள்ள கடற் கரை கழிவு மேலாண்மை தகவல் மற்றும் மஞ்சப் பை விழிப்புணர்வு மைய த்தில் பூமி தினம் அனுசரி க்கப்பட்டது. வியாசர்பாடி ஞானோதயா பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப் படை யைச் சேர்ந்த 80 மாணவி கள் ஊர்வலமாக வந்து பங்கேற்றதுடன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் முன்னிலை யில் கடல், காற்று & நீர் மாசு தொடர்பான உறுதி மொழி எடுத்துக் கொண் டனர்.
நிலையான நீடித்த வாழ்வியல் முறைகளை பின்பற்றும் பயிற்சியை அறிவுக்கண் இணை ஆசிரியர் பன்னீர் செல்வ ம் எடுத்துரைத்தார்.
ஜே.கே டயர் நிறுவன மூத்த பொது மேலாளர் கள் பாண்டியராஜன் மற் றும் சகாயராஜ் ஆகியோ ர் பங்கேற்ற அனைவரு க்கும் மஞ்சப்பைகள் வழ ங்கினார்கள்.
இறுதியாக ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்கள் காட்சிப்படுத் தப்பட்டது.




