ராணுவ மருத்துவக் கல்லூரியின் 58-வது தொகுப்பின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு…

புனேயில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியின் 58-வது தொகுப்பைச் சேர்ந்த நூற்று பன்னிரண்டு மருத்துவ பட்டதாரிகள் இன்று கேப்டன் தேவாஷிஷ் சர்மா கீர்த்தி சக்ரா அணிவகுப்பு மைதானத்தில் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் பங்கேற்று, ராணுவத்தில் நியமிக்கப்பட்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ராணுவ மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநர் மற்றும் ராணுவ மருத்துவப் பிரிவின் மூத்த கர்னல் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங் கலந்து கொண்டார். மருத்துவப் பிரிவின் லெப்டினன்ட் சுஷில் குமார் சிங் அணிவகுப்பைப் பார்வையிட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு தலைமை இயக்குநர் வாழ்த்துத் தெரிவித்தார். ராணுவ மருத்துவக் கல்லூரியின் 58-வது தொகுப்பில் சிறப்பாக செயல்பட்ட, நட்பு நாடுகளைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட மொத்தம் 147 பேர் பட்டம் பெற்றனர். ராணுவ மருத்துவ சேவைகளில் நியமிக்கப்பட்ட 112 பேரில், 87 பேர் ஆண்கள், 25 பேர் பெண்கள். இந்த நிகழ்ச்சியில் மூத்த அதிகாரிகள், முன்னாள் படை வீரர்கள், ஆசிரியர்கள், ராணுவ மருத்துவ மற்றும் செவிலியர் பிரிவினர், பெற்றோர் மற்றும் நியமிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகளின் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

ராணுவ மருத்துவக் கல்லூரியின் 58-வது தொகுப்பின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு…

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு