அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் 93 வது பிறந்த நாளை இறைவனாகியஇயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம் தூத்துக்குடியில் இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை : வேகமாக பைக் ஓட்டியதைக் கண்டித்ததால் கொடூரம்! தமிழகத்தில் தொடங்க இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (தலைமைச் செயலகத்தில், இந்தியாவிற்கான கஜகஸ்தான் குடியரசின் தூதர் திரு. அஸமத் யெஸ்கரயேவ் அவர்கள் சந்தித்துப் பேசினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய நிகழ்வில், மாற்றுத்திறனாளி பெண் உதவி மருத்துவர் பா. பிரசாந்தி அவர்களுக்கு மேடையிலிருந்து கீழிறங்கி அவர் இருக்கும் இடத்திற்கே சென்று பணிநியமன ஆணையினை வழங்கினார்.

சட்டக் கல்வியை வலுப்படுத்துதல் குறித்த தேசிய மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது – பிராந்திய மொழிகளில் சட்டக் கல்விக்கான செயல் திட்டம் குறித்து ஆலோசனை

மத்திய சட்ட அமைச்சகம், இந்திய பார் கவுன்சில் உடன் இணைந்து, புது தில்லியில், “பிராந்திய மொழிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் சட்டக் கல்வியை வலுப்படுத்துதல்” என்ற தலைப்பில் ஒரு தேசிய மாநாட்டை அன்று நடத்தியது.

இவ்மாநாட்டில், இந்திய பார் கவுன்சிலின் சட்டக் கல்விக்கான நிலைக் குழுவின் இணைத் தலைவர் நீதிபதி ராஜேந்திர மேனன், மாநிலங்களவையின் உறுப்பினரும், இந்திய பார் கவுன்சில் மணல் தலைவருமான திரு மனன் குமார் மிஸ்ரா, சட்ட விவகாரங்கள் துறையின் செயலாளர் டாக்டர் ராஜீவ் மணி பிற முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்தியிலும், பிற இந்திய மொழிகளிலும் சட்டக் கல்வியையும், நீதி வழங்கும் முறையையும் மேம்படுத்துவதற்கான பத்தாண்டு கால செயல் திட்டத்தை வகுக்கும் நோக்கத்துடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவில் பன்மொழி சட்டக் கல்வியை வலுப்படுத்துவதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட செயல்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக, இந்த நிகழ்வு மத்திய அரசின் மூத்த பிரதிநிதிகள், முன்னணி சட்டக் கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர்கள், வழக்கறிஞர்கள், நீதித்துறை பிரதிநிதிகள், புகழ்பெற்ற சட்டக் கல்வியாளர்கள் ஆகியோரை ஒன்றிணைத்தது.

ஆங்கிலத்தை ஒரு முக்கியமான தேசிய, சர்வதேச இணைப்பு மொழியாகப் பாதுகாத்துக்கொண்டே, சட்டக் கல்வியில் இந்திய மொழிகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு படிப்படியான கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தக் கலந்தாய்வுகள் கவனம் செலுத்தின. இந்தக் கட்டமைப்பு, சட்டப் புரிதலை மேம்படுத்தவும், நீதிக்கான அணுகலைச் சீராக்கவும், படிப்படியாகப் பன்மொழிச் சட்டக் கல்வி மாதிரியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தூத்துக்குடியில் இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை : வேகமாக பைக் ஓட்டியதைக் கண்டித்ததால் கொடூரம்!

தூத்துக்குடியில், தெருவுக்குள் வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதைக் கண்டித்த பன்றி இறைச்சி வியாபாரி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய நிகழ்வில், மாற்றுத்திறனாளி பெண் உதவி மருத்துவர் பா. பிரசாந்தி அவர்களுக்கு மேடையிலிருந்து கீழிறங்கி அவர் இருக்கும் இடத்திற்கே சென்று பணிநியமன ஆணையினை வழங்கினார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பான விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு, புதிய பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை அதிகாரப்பூர்வமாக வழங்கினார்

சென்னை மாநிலக் கல்லூரியில் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பான விழாவில் தமிழக

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம் 600 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை திடீரென பெருமளவு உயர்த்தப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம்

சட்டக் கல்வியை வலுப்படுத்துதல் குறித்த தேசிய மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது – பிராந்திய மொழிகளில் சட்டக் கல்விக்கான செயல் திட்டம் குறித்து ஆலோசனை

தூத்துக்குடியில் இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை : வேகமாக பைக் ஓட்டியதைக் கண்டித்ததால் கொடூரம்!

தூத்துக்குடியில், தெருவுக்குள் வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதைக் கண்டித்த பன்றி இறைச்சி வியாபாரி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய நிகழ்வில், மாற்றுத்திறனாளி பெண் உதவி மருத்துவர் பா. பிரசாந்தி அவர்களுக்கு மேடையிலிருந்து கீழிறங்கி அவர் இருக்கும் இடத்திற்கே சென்று பணிநியமன ஆணையினை வழங்கினார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பான விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு, புதிய பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை அதிகாரப்பூர்வமாக வழங்கினார்

சென்னை மாநிலக் கல்லூரியில் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பான விழாவில் தமிழக

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம் 600 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை திடீரென பெருமளவு உயர்த்தப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம்