சென்னை சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை மேம்பாலம் கட்டும் பணி அமை வேகத்தில் நடைப்பெற்று வருவதால அப்பகுதியில் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் வாகன ஒட்டிகள் கடும் அவதி
சென்னை சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பாலம் கட்டும் பணி அமை வேகத்தில் நடந்து வருவதால் கிண்டியில் இருந்து தேனாம்பேட்டை வரை தினமும் காலை மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர் அதே போல் போக்குவரத்து நெரிசலில்108 ஆம்புலன்ஸ் சிக்கி கொல்வதால் சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் போகுவதற்கு வழிவகை இல்லாமல் இருப்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பல முறை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் இடம் புகார் அளித்தும் எந்த ஒரு பயணம் இல்லை என வாகன ஓட்டிகளின் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில் சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரை நெடுஞ்சாலை துறை சார்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் அமை வேகத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்தபணிகளால் தினமும் கிண்டியில் இருந்து தேனாம்பேட்டை வரை செல்ல முடியாமல் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதால் மிகவும்சிரமப்பட்டு வருகிறோம் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்துவதற்கு போக்குவரத்து போலீசாரை நியமிக்க வாகன ஓட்டிகள் எந்த சிரமமும் இல்லாமல் செல்வதற்கு வழிவது செய்து தர வேண்டும் என தெரிவித்தனர்







