அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் 93 வது பிறந்த நாளை இறைவனாகியஇயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம் தூத்துக்குடியில் இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை : வேகமாக பைக் ஓட்டியதைக் கண்டித்ததால் கொடூரம்! தமிழகத்தில் தொடங்க இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (தலைமைச் செயலகத்தில், இந்தியாவிற்கான கஜகஸ்தான் குடியரசின் தூதர் திரு. அஸமத் யெஸ்கரயேவ் அவர்கள் சந்தித்துப் பேசினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய நிகழ்வில், மாற்றுத்திறனாளி பெண் உதவி மருத்துவர் பா. பிரசாந்தி அவர்களுக்கு மேடையிலிருந்து கீழிறங்கி அவர் இருக்கும் இடத்திற்கே சென்று பணிநியமன ஆணையினை வழங்கினார்.

பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நாட்களிலும் தமிழகத்தில் பசுக்கள் அல்லது கன்றுகளை வெட்டக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பக்ரீத் பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நாட்களிலும் தமிழகத்தில் பசுக்கள் அல்லது கன்றுகளை வெட்டக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உள்ளிட்ட எந்தவொரு நாட்களிலும் தமிழகத்தில் பசுக்கள் அல்லது கன்றுகளை வெட்டக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த ஆணையை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த முக்கிய நிவாரணத்தை வழங்கியுள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்ததோடு, இது தொடர்பாகத் விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த இடைக்காலத் தடை உத்தரவு தமிழக அரசுக்கும், பண்டிகை காலக் கொண்டாட்டங்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

தூத்துக்குடியில் இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை : வேகமாக பைக் ஓட்டியதைக் கண்டித்ததால் கொடூரம்!

தூத்துக்குடியில், தெருவுக்குள் வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதைக் கண்டித்த பன்றி இறைச்சி வியாபாரி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய நிகழ்வில், மாற்றுத்திறனாளி பெண் உதவி மருத்துவர் பா. பிரசாந்தி அவர்களுக்கு மேடையிலிருந்து கீழிறங்கி அவர் இருக்கும் இடத்திற்கே சென்று பணிநியமன ஆணையினை வழங்கினார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பான விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு, புதிய பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை அதிகாரப்பூர்வமாக வழங்கினார்

சென்னை மாநிலக் கல்லூரியில் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பான விழாவில் தமிழக

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம் 600 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை திடீரென பெருமளவு உயர்த்தப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம்

பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நாட்களிலும் தமிழகத்தில் பசுக்கள் அல்லது கன்றுகளை வெட்டக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தூத்துக்குடியில் இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை : வேகமாக பைக் ஓட்டியதைக் கண்டித்ததால் கொடூரம்!

தூத்துக்குடியில், தெருவுக்குள் வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதைக் கண்டித்த பன்றி இறைச்சி வியாபாரி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய நிகழ்வில், மாற்றுத்திறனாளி பெண் உதவி மருத்துவர் பா. பிரசாந்தி அவர்களுக்கு மேடையிலிருந்து கீழிறங்கி அவர் இருக்கும் இடத்திற்கே சென்று பணிநியமன ஆணையினை வழங்கினார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பான விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு, புதிய பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை அதிகாரப்பூர்வமாக வழங்கினார்

சென்னை மாநிலக் கல்லூரியில் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பான விழாவில் தமிழக

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம் 600 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை திடீரென பெருமளவு உயர்த்தப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம்