1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. ஒழுக்கமுடைமை
அறம் தவறாத, கடமை தவறாத ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல்.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். (குறள் 140)
விளக்கம்:
பல நூல்களைக் கற்றவராயினும் உயர்ந்தவர்களடங்கிய உலகத்தோடு ஒட்டி வாழ்தலைக் கல்லாதவர்கள் அறிவில்லாதவர்களே ஆவர்.







