ராணுவ வீரர்களுக்கு உயிரி மருத்துவ ஆய்வை மேற்கொள்ள ராணுவ மருத்துவ சேவைகள் மற்றும் ஐசிஎம்ஆர் இணைகின்றன… : பாதுகாப்பு அமைச்சகம்

ராணுவ மருத்துவ சேவைகள் 2024, நேற்று மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கெளன்சிலுடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய சுகாதார ஆராய்ச்சி மற்றும் சேவைகள் துறையின் செயலாளரும், ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநருமான டாக்டர் ராஜீவ் பாகல், ராணுவ மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங், ஆகியோர் கையெழுத்திட்டனர். உயிரி மருத்துவ ஆய்வு மற்றும் கல்வியில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். பல்வேறு நிலப்பரப்புகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் குறிப்பிட்ட சுகாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இது உதவும். ராணுவ வீரர்கள் மிக உயர்ந்த மலைப்பகுதிகளிலும் போர் தொடர்பான விபத்துகள், விபத்துக்கு பிந்தைய இழப்புகளிலும், தொற்றும் நோய்களிலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஆ்யவு செய்ய, ராணுவ மருத்துவ சேவைகள் அமைப்பும் மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கெளன்சிலும் கரம்கோர்த்துள்ளன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பல்வேறு கூட்டான கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது. ஐசிஎம்ஆர்- ஏசிஎஸ்ஐஆர் பிஹெச்டி திட்டத்தின் கீழ், ராணுவ அதிகாரிகள் ஆய்வுப்பட்டத்திற்கு பதிவு செய்யும் வாய்ப்பையும் இந்த ஒப்பந்தம் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

ராணுவ வீரர்களுக்கு உயிரி மருத்துவ ஆய்வை மேற்கொள்ள ராணுவ மருத்துவ சேவைகள் மற்றும் ஐசிஎம்ஆர் இணைகின்றன… : பாதுகாப்பு அமைச்சகம்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு